sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

தந்தை சொல் கேள்!

/

தந்தை சொல் கேள்!

தந்தை சொல் கேள்!

தந்தை சொல் கேள்!


ADDED : மார் 21, 2013 05:03 PM

Google News

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.

* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.

* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும் சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள்.

* எந்த ராஜாவும் தன் படைபல மிகுதியால் இரட்சிக்கப்பட மாட்டான். எந்த பலமான மனிதனும் தன் பலத்தின் மிகுதியினால் தப்பி விட மாட்டான்.

* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகி விடும்.

* பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.

* எருது, வெள்ளாடு இவைகளின் ரத்தம் பாவங்களை நீக்கி விடுவது இல்லை.

* அருமையான தைலத்தை விட நல்லபெயர் சிறந்தது.

* எல்லோருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.

* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us